கல்யாணத்திற்கு முன்னாடி மாலை ஐந்து   மணிக்கு அவளை  பார்க்கப்போறோம்  நினைக்கும்போது , அந்த ஐந்து மணிக்கு காத்திருக்கும் நேரம் ஒரு யுகம் போல தோணும். ஆனா, கல்யாணம் ஆகி,  ஒரு இருபது   வருடம் கழிந்து, ஏன்  பாக்கணும்னு  கூட  தோணும் !!! அந்த ஐந்து மணி மாறலை; நாம    தான்  மாறிவிடுகிறோம்.

அதுதான் இந்த 'தடங்கலுக்கு  வருந்துகிறோம்' சிறுகதை.