கல்யாணத்திற்கு முன்னாடி மாலை ஐந்து மணிக்கு அவளை பார்க்கப்போறோம் நினைக்கும்போது , அந்த ஐந்து மணிக்கு காத்திருக்கும் நேரம் ஒரு யுகம் போல தோணும். ஆனா, கல்யாணம் ஆகி, ஒரு இருபது வருடம் கழிந்து, ஏன் பாக்கணும்னு கூட தோணும் !!! அந்த ஐந்து மணி மாறலை; நாம தான் மாறிவிடுகிறோம்.
அதுதான் இந்த 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' சிறுகதை.