முதியவர்களின் வாழ்க்கையில் அந்த ஒரு நாள் எப்படி அமையும் என்று அவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி பார்த்து சொல்லும் ஒரு கற்பனைக்கதை . இந்த கதையை படிக்கும்போது, வாசகர்களுக்கு அவர்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி, தங்கள் கடமையை மறவாமல் இருக்க இந்த கதை ஒரு முயற்சி.