பாரதி கண்ட புதுமை பெண் சமுதாயத்தில் எல்லோரும் அறிந்த முகமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முற்றுப்புள்ளியை காற்புள்ளியாக மாற்றி, பல குடும்பங்களை தங்கள்  தியாகத்தாலும், உழைப்பாலும் முன்னுக்கு கொண்டுவரும் ஒவ்வொரு சாரதாவும்  பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பது இந்த கதையின் சுருக்கம்.