'நிழலை தேடும் நிஜம்' - கதையில் எழுதும் கதாபாத்திரங்கள் நிஜத்தில் அந்த முடிவை ஏற்பார்களா? இந்த கேள்வி திலக் என்ற கதாசிரியரிடம்
எழுப்பப்படும் பொது அவர் அதற்கு விடை தேட முயற்சிக்கிறார். அந்த முயற்சியின் முடிவு என்ன என்பது தான் கதை.