'என் இனிய நண்பா'. நவீன இயந்திரங்களோடு வாழும் இந்த இளைய தலைமுறை பற்றியது.  அப்படி ஒரு தலைமுறையில் வாழும் இந்த கதையின் நாயகன், சிறுவன் அரவிந்தன். அவனை சுற்றி பல நண்பர்கள் இருந்தாலும் அவன் தேடும் அந்த 'என் இனிய நண்பா' யார் என்பது தான் கதை.