கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை கொஞ்சம் உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தால், அதன் பின்னணியில் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்ததை கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும். 1985 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் கிழக்கில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் கலவரங்களின் பல்வேறு இனக்கலவரங்களின் பின்னணியிலும் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்து வந்ததுடன், எச்சந்தர்ப்பத்திலும் இவ்விரு இணங்களுக்கிடையேயான இனமுறுகல் நிலை தனிந்துவிடாமலும் அது பார்த்துக்கொண்டிருந்ததையும் இரண்டு சமுகங்களைச் சேர்ந்தவர்களும் பின்நாட்களில் அறிந்துகொன்டார்கள். இந்த விடயத்தை சில சம்பவங்களின் ஊடாகப் [...]

The post தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட இரகசியச் சதிகள்!! ( உண்மைகள்: பாகம்-4) appeared first on NirajDavid.