கடாக்ஷ சதகம் முதல் ஸ்லோகம் பொருளுரை – அனுபூதி விளக்கம் கந்தர் அனுபூதி ஸ்தோத்ரம் அருணகிரிநாதர் அனுபூதி அடைந்த பின்னர் அருளிச் செய்தது என்று தாயுமானவர் ஸ்வாமிகள் பாடுகிறார். “கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ?” அப்படின்னு சொல்றார். அதனால் இது அனுபூதி பெற்று, பாடினது என்று தெரிகிறது. ஸ்வாமிகள் ‘இந்த கந்தர் அனுபூதி ஒன்றே போதும் பகவானை அடையரதுக்கு’ என்று சொல்வார். நிறைய பேர் அதனால […]
The post அனுபூதி விளக்கம் first appeared on வால்மீகி ராமாயணம் என்னும் தேன்.