ஐயப்பன் – தமிழ்library: Recent Episodes

None

தமிழ்library

View Details

  1. சுவாமியே, சரணம் ஐயப்பா
  2. ஹரிஹர சுதனே, சரணம் ஐயப்பா
  3. கன்னிமூல கணபதி பகவானே, சரணம் ஐயப்பா
  4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே, சரணம் ஐயப்பா
  5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே, சரணம் ஐயப்பா
  6. வாவர் சுவாமியே, சரணம் ஐயப்பா
  7. கருப்பண்ண சுவாமியே, சரணம் ஐயப்பா
  8. பெரிய கடுத்த சுவாமியே, சரணம் ஐயப்பா
  9. சிறிய கடுத்த சுவாமியே, சரணம் ஐயப்பா
  10. வனதேவத மாரே, சரணம் ஐயப்பா
  11. துர்கா பகவதி மாரே, சரணம் ஐயப்பா
  12. அச்சன் கோவில் அரசே, சரணம் ஐயப்பா
  13. அனாத ரக்ஷகனே, சரணம் ஐயப்பா
  14. அன்ன தான பிரபுவே, சரணம் ஐயப்பா
  15. அச்சம் தவிர்பவனே, சரணம் ஐயப்பா
  16. அம்பலத்து அரசனே, சரணம் ஐயப்பா
  17. அபாய தாயகனே, சரணம் ஐயப்பா
  18. அஹந்தை அழிப்பவனே, சரணம் ஐயப்பா
  19. அஷ்டசிட்தி தாயகனே, சரணம் ஐயப்பா
  20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே, சரணம் ஐயப்பா
  21. அழுதையில் வாசனே, சரணம் ஐயப்பா
  22. ஆரியன்காவு அய்யாவே, சரணம் ஐயப்பா
  23. ஆபத் பாந்தவனே, சரணம் ஐயப்பா
  24. ஆனந்த ஜ்யோதியே, சரணம் ஐயப்பா
  25. ஆத்ம ஸ்வரூபியே, சரணம் ஐயப்பா
  26. ஆனைமுகன் தம்பியே, சரணம் ஐயப்பா
  27. இருமுடி ப்ரியனே, சரணம் ஐயப்பா
  28. இன்னலை தீர்ப்பவனே, சரணம் ஐயப்பா
  29. ஹேக பர சுக தாயகனே, சரணம் ஐயப்பா
  30. இருதய கமல வாசனே, சரணம் ஐயப்பா
  31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே, சரணம் ஐயப்பா
  32. உமையவள் பாலகனே, சரணம் ஐயப்பா
  33. ஊமைக்கு அருள் புரிந்தவனே, சரணம் ஐயப்பா
  34. ஊழ்வினை அகற்றுவோனே, சரணம் ஐயப்பா
  35. ஊக்கம் அளிப்பவனே, சரணம் ஐயப்பா
  36. எங்கும் நிறைந்தோனே, சரணம் ஐயப்பா
  37. எண்ணில்லா ரூபனே, சரணம் ஐயப்பா
  38. என் குல தெய்வமே, சரணம் ஐயப்பா
  39. என் குரு நாதனே, சரணம் ஐயப்பா
  40. எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே, சரணம் ஐயப்பா
  41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே, சரணம் ஐயப்பா
  42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே, சரணம் ஐயப்பா
  43. ஏற்றுமாநூரப்பன் மகனே, சரணம் ஐயப்பா
  44. ஏகாந்த வாசியே, சரணம் ஐயப்பா
  45. ஏழைக்கருள் புரியும் ஈசனே, சரணம் ஐயப்பா
  46. ஐந்துமலை வாசனே, சரணம் ஐயப்பா
  47. ஐயங்கள் தீர்ப்பவனே, சரணம் ஐயப்பா
  48. ஒப்பில்லா மாணிக்கமே, சரணம் ஐயப்பா
  49. ஓம்கார பரப்ரம்மமே, சரணம் ஐயப்பா
  50. கலியுக வரதனே, சரணம் ஐயப்பா
  51. கண்கண்ட தெய்வமே, சரணம் ஐயப்பா
  52. கம்பன்குடிக்கு உடைய நாதனே, சரணம் ஐயப்பா
  53. கருணா சமுத்ரமே, சரணம் ஐயப்பா
  54. கற்பூர ஜ்யோதியே, சரணம் ஐயப்பா
  55. சபரி கிரி வாசனே, சரணம் ஐயப்பா
  56. சத்ரு சம்ஹார மூர்த்தியே, சரணம் ஐயப்பா
  57. சரணாகத ரக்ஷகனே, சரணம் ஐயப்பா
  58. சரண கோஷ ப்ரியனே, சரணம் ஐயப்பா
  59. சபரிக்கு அருள் புரிந்தவனே, சரணம் ஐயப்பா
  60. ஷம்புகுமாரனே, சரணம் ஐயப்பா
  61. சத்ய ஸ்வரூபனே, சரணம் ஐயப்பா
  62. சங்கடம் தீர்ப்பவனே, சரணம் ஐயப்பா
  63. சஞ்சலம் அழிப்பவனே, சரணம் ஐயப்பா
  64. ஷண்முக சோதரனே, சரணம் ஐயப்பா
  65. தன்வந்தரி மூர்த்தியே, சரணம் ஐயப்பா
  66. நம்பினோரை காக்கும் தெய்வமே, சரணம் ஐயப்பா
  67. நர்த்தன ப்ரியனே, சரணம் ஐயப்பா
  68. பந்தள ராஜகுமாரனே, சரணம் ஐயப்பா
  69. பம்பை பாலகனே, சரணம் ஐயப்பா
  70. பரசுராம பூஜிதனே, சரணம் ஐயப்பா
  71. பக்த ஜன ரக்ஷகனே, சரணம் ஐயப்பா
  72. பக்த வத்சலனே, சரணம் ஐயப்பா
  73. பரமசிவன் புத்திரனே, சரணம் ஐயப்பா
  74. பம்பா வாசனே, சரணம் ஐயப்பா
  75. பரம தயாளனே, சரணம் ஐயப்பா
  76. மணிகண்ட பொருளே, சரணம் ஐயப்பா
  77. மகர ஜ்யோதியே, சரணம் ஐயப்பா
  78. வைக்கத்து அப்பன் மகனே, சரணம் ஐயப்பா
  79. கானக வாசனே, சரணம் ஐயப்பா
  80. குளத்து புழை பாலகனே, சரணம் ஐயப்பா
  81. குருவாயூரப்பன் மகனே, சரணம் ஐயப்பா
  82. கைவல்ய பாத தாயகனே, சரணம் ஐயப்பா
  83. ஜாதி மத பேதம் இல்லாதவனே, சரணம் ஐயப்பா
  84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே, சரணம் ஐயப்பா
  85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே, சரணம் ஐயப்பா
  86. துஷ்டர் பயம் நீக்குவோனே, சரணம் ஐயப்பா
  87. தேவாதி தேவனே, சரணம் ஐயப்பா
  88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே, சரணம் ஐயப்பா
  89. தேவேந்திர பூஜிதனே, சரணம் ஐயப்பா
  90. நாராயணன் மைந்தனே, சரணம் ஐயப்பா
  91. நெய் அபிஷேக ப்ரியனே, சரணம் ஐயப்பா
  92. பிரணவ ஸ்வரூபனே, சரணம் ஐயப்பா
  93. பாப சம்ஹார மூர்த்தியே, சரணம் ஐயப்பா
  94. பாயாசன்ன ப்ரியனே, சரணம் ஐயப்பா
  95. வன்புலி வாகனனே, சரணம் ஐயப்பா
  96. வரப்ரதாயகனே, சரணம் ஐயப்பா
  97. பாகவ தோத்மனே, சரணம் ஐயப்பா
  98. பொன்னம்பல வாசனே, சரணம் ஐயப்பா
  99. மோகினி சுதனே, சரணம் ஐயப்பா
  100. மோகன ரூபனே, சரணம் ஐயப்பா
  101. வில்லன் வில்லாளி வீரனே, சரணம் ஐயப்பா
  102. வீரமணி கண்டனே, சரணம் ஐயப்பா
  103. சத்குரு நாதனே, சரணம் ஐயப்பா
  104. சர்வ ரோகநிவாரகனே, சரணம் ஐயப்பா
  105. சச்சிதானந்த சொருபியே, சரணம் ஐயப்பா
  106. சர்வா பீஷ்ட தாயகனே, சரணம் ஐயப்பா
  107. சாச்வாதபதம் அளிப்பவனேe, சரணம் ஐயப்பா
  108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே, சரணம் ஐயப்பா

காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா

மலை ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா

படி ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா

திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா

என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா

கொண்டு பொய் கொண்டு வந்து சேர்க்கணும் பகவானே சரணம் ஐயப்பா

அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும்

செய்த எல்லாக் குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.

ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும்

வில்லாதி வீரன், வீர மணிகண்டன்,

காசி , ராமேஸ்வரம் , பாண்டி , மலையாளம் அடக்கி ஆளும்

ஓம் ஹரிஹரசுதன், கலியுக வரதன், ஆனந்த சித்தன்

அய்யன் அய்யப்ப சுவாமியே……….

சரணம் ஐயப்பா..

View Details

  1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

  1. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா – என்

ஐயனே பொன் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

Onnam Thirupadi – ஒன்றாம் திருப்படி சரணம்

Sung By: Veeramani – வீரமணி

Video By: Toronto Thiruchendur Murugan Temple

View Details

சாமியே – ஐயப்போ

ஐயப்போ – சாமியே

பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு

சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு

கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை

காலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும்

நெய் அபிஷேகம் – சுவாமிக்கே

சுவாமிக்கே – நெய் அபிஷேகம்

பால அபிஷேகம் – சுவாமிக்கே

தேன் அபிஷேகம் – சுவாமிக்கே

பன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கே

பகவானே – பகவதியே

பகவதியே – பகவானே

குண்டும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம்

கண்ணுக்கு வெளிச்சம் – குண்டும் குழியும்

ஏந்திவிடையா – தூக்கிவிடைய்யா

தூக்கிவிடைய்யா – ஏந்திவிடைய்யா

வில்லாளி வீரனே – வீரமணிகண்டனே

வீரமணிகண்டனே – வில்லாளி வீரனே

பாதபலம் தா – தேக பலம் தா

தேகபலம் தா – பாத பலம் தா

கற்பூர தீபம் – சுவாமிக்கே

அவிலும் மலரும் – சுவாமிக்கே

காணிப்பொன்னும் – சுவாமிக்கே

இருமுடி கட்டு – சபரிமலைக்கு

சபரிமலைக்கு – இருமுடி கட்டு

கற்பூரஜோதி – சுவாமிக்கே

சுவாமிமாரே – ஐயப்பமாரே

ஐயப்பமாரே – சுவாமிமாரே

ஈஸ்வரனே – ஈஸ்வரியே

ஈஸ்வரியே – ஈஸ்வரனே

ஐயப்பபாதம் – சுவாமிபாதம்

சுவாமிபாதம் – ஐயப்பபாதம்

தாங்கிவிடப்பா – ஏந்திவிடப்பா

ஏந்திவிடப்பா – தாங்கிவிடப்பா

கடினம் கடினம் – கரிமலை ஏற்றம்

கரிமலை ஏற்றம் – கடினம் கடினம்

தூக்கிவிடப்பா – ஏற்றம் கடினம்

ஏற்றம் கடினம் – தூக்கிவிடப்பா

கதலி பழமும் – சுவாமிக்கே

சுவாமியைக் கண்டால் – மோட்சம் கிட்டும்

கட்டுங்கட்டி – சபரிமலைக்கு

சபரிமலைக்கு – கட்டுங்கட்டி

யாரைக்காண – சாமியைக்காண

சாமியைக் கண்டால் – மோட்சம் கிட்டும்

பேட்டை துள்ளல் – சுவாமிக்கே

பெருவழி பாதை – சுவாமிக்கே

கருடன் வருவது – சுவாமிக்கே

ஆபரண பெட்டி – சுவாமிக்கே

தேவன் மாரே – தேவி மாரே

தேவி மாரே – தேவன் மாரே

தேவனே – தேவியே

தேவியே – தேவனே

கடவுள் வணக்கம் – காலை மாலை

காலை மாலை – கடவுள் வணக்கம்

சுவாமியே – ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

View Details

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா

ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா

பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா

கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா

வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா

வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா

இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா

பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா

எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா

ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா

அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை

பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

https://www.youtube.com/watch?v=0f8VCQ14_Lk

Song: Annadhana Prabhuve

Singer: K. Veeramani

Music: Veeramani – Somu

Lyrics: K. Somu

Album: Ayyappan Songs

View Details

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்

வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்

சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்

சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ

குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்

சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்

சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி

திவ்ய தரிசன காரிணே

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ

தேஹிமே விரத விமோசனம்.

View Details

கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌

கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்

அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க‌

ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்

குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு

இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2

ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு

யாத்திரையாக‌ வந்தோமைய்யா

குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை

தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2

எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு

பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா x2

காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு

கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா x2

பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு x2

நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா



பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி

கற்பூர‌ ஜோதிதனைக் கண்டோமய்யா x2

மகர‌ ஜோதியைக் கண்டு மனமார‌ சரணம் போட்டு

மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா

சாமியே சரணம் x3…சாமியே …. சரணம் ..x2

Track Name : Kannimoola Ganapathiyai Vendikittu

Album : Pallikattu Sabarimalai – A Complete Collection

Singers : Veeramani Raju

Music Director : Traditional

Label : Gitaa Cassettes

Language : Tamil

View Details

ஆதியும் நீயே அந்தமும் நீயே

அரிஹர‌ சுதனே ஐயப்பா

மாதவ‌ மணியே மாணிக்க‌ ஒளியே

மணிகண்ட‌ சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே)

நீதியின் குரலே நித்திய‌ அழகே

நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா

நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே

நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே)

காலையில் கதிரே மாலையில் மதியே

கற்பூர‌ ஜோதியே ஐயப்பா

ஆலய‌ அரசே அன்பின் பரிசே

அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே)

குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே

கருணாகரனே ஐயப்பா

மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே

மரகத‌ மூர்த்தியே ஐயப்பா (ஆதியும் நீயே)

View Details

லோக வீரம் மஹா பூஜ்யம்.

லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்

க்ஷிப்ர பிரசாத நிராதம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

மத்த மத்தாங்க கமனம்… காருண்யா ருத பூரிதம்

சர்வ விக்ன ஹரம் தேவம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம்… அஸ்மத் சத்ரு விநாசனம்

அஸ்மாதிஷ்ட ப்ரதாதாரம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

பாண்டேஷ்ய வம்ச திலகம்.. கேரளா கேளி விக்ரகம்

ஆர்தாத்ரான பரம் தேவம்… சாஸ்தாரம் பிரணமாம்யஹம்

சுவாமியே சரணம் அய்யப்பா

பஞ்சரட்நாக்யம்யே தத்யோ.. நித்யம் ஷுத படேன் நர

தஸ்ய பிரசன்னோ பகவான்… சாஸ்தா வசதி மானசே

சுவாமியே சரணம் அய்யப்பா

பூத நாத சதா நந்தா.. சர்வ பூத தயாபரா

ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ.. சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா

சுவாமியே சரணம் அய்யப்பா

சாஸ்தா தசகம் ஸ்லோகமும் பொருளும்.

லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்

பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்

க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்

அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்

ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:

தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.

View Details

ஓம் சாமியே சரணம் அய்யப்பா

சந்தண வாசம் வீசும் மலை

சரண கோஷம் கேட்கும் மலை

கட்டும் கட்டி போகும் மலை

கன்னிச் சாமி வாழும் மலை

சபரிமலை .. எங்க சபரிமலை ..

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த சுவாமியே சரணம் சரணம்

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த ஐயப்பன் சரணம் சரணம்

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த சுவாமியே சரணம் சரணம்

அச்சன் கோவில் அரசனுக்கு

ஆனந்தமாய் சரணம் சொல்லி

அன்னதான பிரியனுக்கு

ஆட்டமாடி சரணம் சொல்லி (2)

அஞ்சுமலை தேடி வந்தோங்க

அட சரணம் சொல்லி

ஐயப்பன காண வந்தோங்க (2)

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த சுவாமியே சரணம் சரணம்

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட

சரணம் சொல்லுங்க சரணம்

அந்த சுவாமியே சரணம் சரணம்

ALBUM NAME – SARANAM SOLLUNGA SARANAM

COMPOSING | LYRICS | SINGER

YATHARTHAKAVI.UDUMALAI.PRAVIN.S

BGM – SATHISH

SOUND ENG – ARUNKANTH

STUDIO – RESEARCH STUDIO

View Details

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்

இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

சுவாமியே ஐயப்போ

சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

நெய்யபிஷேகம் சுவாமிக்கே

கற்பூர‌ தீபம் சுவாமிக்கே

ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு

அய்யனை நாடி சென்றிடுவார்

சபரி மலைக்கே சென்றிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து

நேர்த்தியாகவே விரதமிருந்து

பார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை

பார்க்க‌ வேண்டியே தவமிருந்து(2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து

ஒரு மனதாகி பேட்டை துள்ளி

அருமை நண்பராம் வாவரைத் தொழுது

ஐயனின் அருள் மலை ஏறிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஏறும்போது

அரிஹரன் மகனை துதித்து செல்வார்

வழிகாட்டிடவே வந்திடுவார்

அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்

கருணைக் கடலும் துணை வருவார்

கரிமலை இறக்கம் வந்தவுடனே

திருந‌தி பம்பையை கண்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய‌ நதியாம் பம்பையில் நீராடி

சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்

காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக‌ பலம் தா பாத‌ பலம் தா

தேக‌ பலம் தா பாத‌ பலம் தா (சத்தம் குறைவாக‌)

தேக‌ பலம் தா என்றால் அவரும்

தேகத்தை தந்திடுவார்

பாத‌ பலம் தா என்றால் அவரும்

பாதத்தை தந்திடுவார் நல்ல‌

பாதையை காட்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திருவார்

சபரி அன்னையை பணிந்திடுவார்

சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்

சரத்தினை போட்டு வணங்கிடுவார்

சபரிமலைதனை நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்

கதி என்று அவரை சரணடைவார்

மதிமுகம் கண்டே மயங்கிடுவார்

அய்யனை துதிக்கயிலே

தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா (6)

DOWNLOAD THIS SONG