தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவரும் வேளையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிக அளவில் காட்பாடுகள் விதிக்கப்பட்டன. பிபிசி செய்தியாளர் முரளிதரன் அங்குள்ள நிலையை விளக்குகிறார்.