இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் என்கவுண்டர் என்று போலிசார் கூறும் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த செய்தி

இலங்கையில் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான அறிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவை கேட்கலாம்