கருணா குழுவிற்கும், கருணா குழுவை வைத்து இயக்கியவர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்தார்கள் விடுதலைப் புலிகள். கருணா குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும் நோக்கத்தில், ஒரு சில அதிரடித் தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பித்தும் இருந்தார்கள்  

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -25) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.