ஸ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரியின் பதினைந்து எழுத்துக்கள் இவர்கள் பத்து குமாரர்கள் வடிவமே. ஸ்ருஷ்டியின்‌ ஆதியில் இந்த பத்து குமார/ குமாரிகளாலும் ஸ்துதிக்கப்பட்ட வைபவத்தை உடையவள் ஸ்ரீலலிதையாகிற காமாக்ஷி அன்னை ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷீ சரணம் — மயிலாடுதுறை ராகவன்