சூதபௌராணிகர் மத்யாஹ்னேச்வரரின் பத்னியும் ஸகலபுவனேச்வரியுமான ஸ்ரீகனகலதாம்பாளின் பூஜாவிதியை நைமிசாரண்ய முனிவர்களக்கு விஷேஷமாகக் கூறி, ஸ்ரீகனகவல்லீச்வரியின் மஹிமையை மேலும் கூறினார். ஸரஸ்வதியால் உபாஸிக்கப்பட்டு, ஸ்ரீவாணிக்கு, பிரமதேவனை அடைய அனுக்ரஹித்தவள் ஸ்ரீகனகவல்லி. நாரதர் ப்ரஹ்மவித்யையை உணர பரமேச்வரியை தேவலோக புஷ்பங்களால் ஆராதித்ததால் இவளுக்கு கனகலதை என்று நாமம் ஏற்பட்டது. ஆதிசக்தி இவள். அனாஹதமான ஹ்ருதய ஸ்தானத்தில் இவளை த்யானிக்க... Read More ›