மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.அவர் வாழ்க்கையில் எந்த ஒளிவு மறைவும்இல்லை.தான் வாழ்ந்த வாழ்க்கையை ,உள்ளது உள்ளபடியே உரைப்பதன் மூலம் ,உலக மக்களுக்கு வழிகாட்டு விரும்பியது அவர் தனது சுயசரிதையை எழுதினார்.உள்ளத்தில் தூய்மை,செயலில் தூய்மை,பேச்சில் தூய்மை பெற்று வாழ்ந்ததால் தான் காந்தியடிகளின்,எனது வாழ்க்கையே நான் என கூற முடிந்தது.