ஸ்ரீமத்பகவத்கீதை கற்று தரும் பாடங்கள்.மகாபாரதம் என்ற புனித யுத்தம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெற்றது.இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினை குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள்.இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.