தன்மை இழவேல்

தாழ்ந்து நடவேல்

திருவினை வென்று வாழ்

தீயோர்க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி

தெய்வம் நீ என்று உணர்

தேசத்தைக் காத்தல் செய்

தையலை உயர்வு செய்