Human value story in Tamil on Truth and contentment

மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால், நாம் நம் மன நிம்மதியை இழப்போம். மற்றவர்களின் மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டால், நமக்கு நன்மையே நடக்கும். கடவுள் நமக்குக் கொடுத்த அனைத்தையும் நினைத்து இன்பமாக இருக்க வேண்டும். சுகமோ, துக்கமோ நம் கையில் தான் இருக்கின்றது.

http://saibalsanskaar.wordpress.com