Human value story in Tamil on forbearance. பொறுமை என்னும் நற்குணத்தை நாம் நடைமுறையில் பழக்கிக் கொண்டால், எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும், நம்மை நாமே மாற்றி கொள்ளும் குணத்துடன் சுலபமாக பிரச்சனையை எதிர்கொள்ளலாம். நமக்கு வேண்டிய மாதிரி ஏதாவது நடக்க வேண்டும் என்று நினைத்தால், நமக்கும் மன அழுத்தம்; நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்குகிறோம். நமக்காகவும், மற்றவர்களுக்காகவும் நாம் பொறுமையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும்.
http://saibalsanskaar.wordpress.com