காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா
மலை ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
படி ஏற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா
கொண்டு பொய் கொண்டு வந்து சேர்க்கணும் பகவானே சரணம் ஐயப்பா
அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும்
செய்த எல்லாக் குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.
ஓம் சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும்
வில்லாதி வீரன், வீர மணிகண்டன்,
காசி , ராமேஸ்வரம் , பாண்டி , மலையாளம் அடக்கி ஆளும்
ஓம் ஹரிஹரசுதன், கலியுக வரதன், ஆனந்த சித்தன்
அய்யன் அய்யப்ப சுவாமியே……….
சரணம் ஐயப்பா..
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா – என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
Onnam Thirupadi – ஒன்றாம் திருப்படி சரணம்
Sung By: Veeramani – வீரமணி
Video By: Toronto Thiruchendur Murugan Temple
சாமியே – ஐயப்போ
ஐயப்போ – சாமியே
பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
சுவாமிக்கே – நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் – சுவாமிக்கே
தேன் அபிஷேகம் – சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கே
பகவானே – பகவதியே
பகவதியே – பகவானே
குண்டும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் – குண்டும் குழியும்
ஏந்திவிடையா – தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா – ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே – வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே – வில்லாளி வீரனே
பாதபலம் தா – தேக பலம் தா
தேகபலம் தா – பாத பலம் தா
கற்பூர தீபம் – சுவாமிக்கே
அவிலும் மலரும் – சுவாமிக்கே
காணிப்பொன்னும் – சுவாமிக்கே
இருமுடி கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – இருமுடி கட்டு
கற்பூரஜோதி – சுவாமிக்கே
சுவாமிமாரே – ஐயப்பமாரே
ஐயப்பமாரே – சுவாமிமாரே
ஈஸ்வரனே – ஈஸ்வரியே
ஈஸ்வரியே – ஈஸ்வரனே
ஐயப்பபாதம் – சுவாமிபாதம்
சுவாமிபாதம் – ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா – ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா – தாங்கிவிடப்பா
கடினம் கடினம் – கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் – கடினம் கடினம்
தூக்கிவிடப்பா – ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் – தூக்கிவிடப்பா
கதலி பழமும் – சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் – மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – கட்டுங்கட்டி
யாரைக்காண – சாமியைக்காண
சாமியைக் கண்டால் – மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் – சுவாமிக்கே
பெருவழி பாதை – சுவாமிக்கே
கருடன் வருவது – சுவாமிக்கே
ஆபரண பெட்டி – சுவாமிக்கே
தேவன் மாரே – தேவி மாரே
தேவி மாரே – தேவன் மாரே
தேவனே – தேவியே
தேவியே – தேவனே
கடவுள் வணக்கம் – காலை மாலை
காலை மாலை – கடவுள் வணக்கம்
சுவாமியே – ஐயப்போ-ஐயப்போ சுவாமியே
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா
வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா
எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காளனே சரணம் பொன்னய்யப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.
https://www.youtube.com/watch?v=0f8VCQ14_Lk
Song: Annadhana Prabhuve
Singer: K. Veeramani
Music: Veeramani – Somu
Lyrics: K. Somu
Album: Ayyappan Songs
மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்
அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.
கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க
ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்
குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2
ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாக வந்தோமைய்யா
குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2
எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா x2
காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா x2
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு x2
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூர ஜோதிதனைக் கண்டோமய்யா x2
மகர ஜோதியைக் கண்டு மனமார சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா
சாமியே சரணம் x3…சாமியே …. சரணம் ..x2
Track Name : Kannimoola Ganapathiyai Vendikittu
Album : Pallikattu Sabarimalai – A Complete Collection
Singers : Veeramani Raju
Music Director : Traditional
Label : Gitaa Cassettes
Language : Tamil
ஆதியும் நீயே அந்தமும் நீயே
அரிஹர சுதனே ஐயப்பா
மாதவ மணியே மாணிக்க ஒளியே
மணிகண்ட சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே)
நீதியின் குரலே நித்திய அழகே
நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா
நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே
நானிலம் போற்றிடும் ஐயப்பா (ஆதியும் நீயே)
காலையில் கதிரே மாலையில் மதியே
கற்பூர ஜோதியே ஐயப்பா
ஆலய அரசே அன்பின் பரிசே
அபிஷேகப் ப்ரியனே ஐயப்பா (ஆதியும் நீயே)
குழைந்தையும் நீயே தெய்வமும் நீயே
கருணாகரனே ஐயப்பா
மழலையின் மொழியே மயக்கிடும் எழிலே
மரகத மூர்த்தியே ஐயப்பா (ஆதியும் நீயே)
லோக வீரம் மஹா பூஜ்யம்.
லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்
க்ஷிப்ர பிரசாத நிராதம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
மத்த மத்தாங்க கமனம்… காருண்யா ருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
அஸ்மத் குலேஸ்வரம் தேவம்… அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மாதிஷ்ட ப்ரதாதாரம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
பாண்டேஷ்ய வம்ச திலகம்.. கேரளா கேளி விக்ரகம்
ஆர்தாத்ரான பரம் தேவம்… சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
பஞ்சரட்நாக்யம்யே தத்யோ.. நித்யம் ஷுத படேன் நர
தஸ்ய பிரசன்னோ பகவான்… சாஸ்தா வசதி மானசே
சுவாமியே சரணம் அய்யப்பா
பூத நாத சதா நந்தா.. சர்வ பூத தயாபரா
ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ.. சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா
சுவாமியே சரணம் அய்யப்பா
சாஸ்தா தசகம் ஸ்லோகமும் பொருளும்.
லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே
ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.
ஓம் சாமியே சரணம் அய்யப்பா
சந்தண வாசம் வீசும் மலை
சரண கோஷம் கேட்கும் மலை
கட்டும் கட்டி போகும் மலை
கன்னிச் சாமி வாழும் மலை
சபரிமலை .. எங்க சபரிமலை ..
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
அச்சன் கோவில் அரசனுக்கு
ஆனந்தமாய் சரணம் சொல்லி
அன்னதான பிரியனுக்கு
ஆட்டமாடி சரணம் சொல்லி (2)
அஞ்சுமலை தேடி வந்தோங்க
அட சரணம் சொல்லி
ஐயப்பன காண வந்தோங்க (2)
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
ALBUM NAME – SARANAM SOLLUNGA SARANAM
COMPOSING | LYRICS | SINGER
YATHARTHAKAVI.UDUMALAI.PRAVIN.S
BGM – SATHISH
SOUND ENG – ARUNKANTH
STUDIO – RESEARCH STUDIO
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம் (2வது முறை சப்தம் குறைவாக)
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு
அய்யனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)
கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே உனை
பார்க்க வேண்டியே தவமிருந்து(2)
இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள் மலை ஏறிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)
அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)
கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா (சத்தம் குறைவாக)
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார் நல்ல
பாதையை காட்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)
சபரி பீடமே வந்திருவார்
சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலைதனை நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
அய்யனை துதிக்கயிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா (6)
DOWNLOAD THIS SONG