கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட இக் குடும்பத்தின் நிலைமையை சமூகம் வெளிக்கொணர்ந்திருந்தது. இதனையறிந்த புலம்பெயர் வாழ் உறவுகளில் சிலர் இவ்வாறான சில குடும்பங்களுக்கு உதவி புரிய முன்வந்துள்ளனர். அவர்களுக்கான உதவித்திட்டங்கள் இப்போது கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

கண்டுகொள்ளப்படாத புங்குடுதீவின் ஒரு பகுதி மக்கள் - காரணம் என்ன?