-நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு- இன்று முதல் அமுலாகிறது என இராணுவத் தளபதி அறிவிப்பு -5000-இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளில் சிகிச்சை -மருத்துவமனைகளில் ஊழியர்களின் பற்றாக்குறை -எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்