-கடுமையான முடிவுகள் எடுக்க நேரிடும்- பிரதமர் எச்சரிக்கை -சுய பயணக்கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை -சமூகத்தில் நாளாந்தம் சுமார் 30,000 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர் - Dr சந்திம ஜீவந்தர -அரசாங்கம் உயிர்களுடன் விளையாடுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை