பூங்குடுதீவு யாழ்ப்பாண தீவகங்களில் பிரசித்தி பெற்ற கிராமம். வளங்கள் பல இருந்தாலும் இம்மங்களின் பொருளாதார நிலை என்பது என்னும் கேள்விகுறியான விடயமே.

சமூகத்தின் குரல் பூங்குடுதீவு வாழ் ஒரு பெண்மணி நிலை கண்டு கொள்ள நேர்ந்தது. வறுமையான குடும்பம் ,ஏழ்மையான சூழ்நிலை, சொந்த காணி பூமி அற்ற நிலை ஏற்கனவே மூளைச்சாவில் ஒரு பிள்ளை பறி கொடுத்து விட்டு இன்னொரு பிள்ளை நுரையீரல் சம்மந்ப்கட்ட சுவாச பிரச்சினையோடு காலத்தை கொண்டு செல்கின்றது.

இவ்வாறு நகரும் குடும்பத்தின் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் சுயதொழில வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க சமூகத்தின் குரல் உங்களை கேட்டு நிற்கின்றது.