Ramanan's Podcast: Recent Episodes

Ramanan

View Details

"வாழ்க்கை என்றால் என்ன?" என்ற கேள்வி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லதுதான்! ஏனென்றால் இந்தக் கேள்வி வருவதற்குள் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையே முடிந்துவிடுகிறது

View Details

"வாழ்க்கை என்றால் என்ன?" என்ற கேள்வி எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லதுதான்! ஏனென்றால் இந்தக் கேள்வி வருவதற்குள் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கையே முடிந்துவிடுகிறது

View Details

இன்று நேற்று அல்ல, பல காலம் தொட்டே வேற்று கிரக வாசிகள் பற்றிய கோட்ப்பாடுகள் நிறைய காண கிடைக்கின்றன. அந்த கால கடவுள்கள் தொடங்கி எகிப்து பிரமிடுகள், நிலவின் இருண்ட மறுபக்கம் என வேற்று கிரக வாசிகளின் பங்கு நிறைய இருப்பதாக வேற்று கிரகவாசிகள் சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். நம் அருகே மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்திற்கு அருகாமையிலுள்ள மற்ற நட்சத்திர கூட்டங்களில் ஏகப்பட்ட விந்தையான நிகழ்வுகள் நடப்பதாகவும் நிறைய சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
lநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை உள்ளடக்கிய நமது சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கின்றன .இந்த பிரபஞ்சத்தில் லட்சோபலட்சம் நட்சத்திரங்களும் அதை சுற்றி கணக்கிலடங்கா கிரகங்களும் இருக்கின்றன .பிரபஞ்சத்தில் உயிரின வாழ்க்கை என்பது நம் பூமியில் மட்டும் தான் இருக்கமுடியும் என்று நினைப்பது சற்றும் பொருத்தம் இல்லாதது .பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள லட்சோபலட்சம் கிரகங்களில் சில நூறு கிரகங்களிலாவது உயிர் வாழ்க்கை அமையப் பெற்று இருக்கும் அவற்றுள் சிலவற்றில் உள்ள உயிரினங்கள் நம்மைவிட எல்லா நிலைகளிலும் மேம்பட்டு இருக்க வாய்ப்புள்ளது
வேற்று கிரகவாசிகள் உருவத்தில் எம்மை போல் இருக்கமாட்டார்கள் அவர்கள் எம்மை விட அதீத வளர்சி அடைந்த மனிதர்கள் .அவர்கள் ஒரு சிலரின் வரவால் தான் பூமியில் மனித குலம் தோன்றி இருக்கலாம் என்றவகையில் ஆராய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை நகர்த்துகின்றார்கள்

View Details

இன்று நேற்று அல்ல, பல காலம் தொட்டே வேற்று கிரக வாசிகள் பற்றிய கோட்ப்பாடுகள் நிறைய காண கிடைக்கின்றன. அந்த கால கடவுள்கள் தொடங்கி எகிப்து பிரமிடுகள், நிலவின் இருண்ட மறுபக்கம் என வேற்று கிரக வாசிகளின் பங்கு நிறைய இருப்பதாக வேற்று கிரகவாசிகள் சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர். நம் அருகே மட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்திற்கு அருகாமையிலுள்ள மற்ற நட்சத்திர கூட்டங்களில் ஏகப்பட்ட விந்தையான நிகழ்வுகள் நடப்பதாகவும் நிறைய சதிக்கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
lநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை உள்ளடக்கிய நமது சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கின்றன .இந்த பிரபஞ்சத்தில் லட்சோபலட்சம் நட்சத்திரங்களும் அதை சுற்றி கணக்கிலடங்கா கிரகங்களும் இருக்கின்றன .பிரபஞ்சத்தில் உயிரின வாழ்க்கை என்பது நம் பூமியில் மட்டும் தான் இருக்கமுடியும் என்று நினைப்பது சற்றும் பொருத்தம் இல்லாதது .பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள லட்சோபலட்சம் கிரகங்களில் சில நூறு கிரகங்களிலாவது உயிர் வாழ்க்கை அமையப் பெற்று இருக்கும் அவற்றுள் சிலவற்றில் உள்ள உயிரினங்கள் நம்மைவிட எல்லா நிலைகளிலும் மேம்பட்டு இருக்க வாய்ப்புள்ளது
வேற்று கிரகவாசிகள் உருவத்தில் எம்மை போல் இருக்கமாட்டார்கள் அவர்கள் எம்மை விட அதீத வளர்சி அடைந்த மனிதர்கள் .அவர்கள் ஒரு சிலரின் வரவால் தான் பூமியில் மனித குலம் தோன்றி இருக்கலாம் என்றவகையில் ஆராய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை நகர்த்துகின்றார்கள்

View Details

உலகில் அனைத்து நன்மைகளையும் அடையும் வல்லமை மௌனத்துக்கு உண்டு. அதனால்தான் 'மௌனம் சர்வார்த்த சாதனம்' என்று கூறப்படுகிறது.மௌனம் ஒரு மகத்தான சக்தி!* ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும்.

மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எப்போது பேசாமல் மௌனமாக இருக்கவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது.

View Details

உலகில் அனைத்து நன்மைகளையும் அடையும் வல்லமை மௌனத்துக்கு உண்டு. அதனால்தான் 'மௌனம் சர்வார்த்த சாதனம்' என்று கூறப்படுகிறது.மௌனம் ஒரு மகத்தான சக்தி!* ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும்.

மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எப்போது பேசாமல் மௌனமாக இருக்கவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது.

View Details

மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி,தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன.''

ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

View Details

வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை அனுபவித்து வாழ வேண்டும்

வாழ்க்கை என்பது மிக அழகானது எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை வாழ்ந்து அனுபவிப்பதற்கே என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது.

வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவுமே அனைவரும் விரும்புகின்றோம்.

இந்த நிமிடம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டுமே யோசித்து யோசித்து கஷ்டப்பட்டுக்கொள்கிறோம்.

எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் இருக்கிறது. இங்கு இன்பமோ, துன்பமோ நிரந்தரமில்லை.

அவற்றைத் தாண்டி நம் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்பதே வாழ்க்கை

வாழ்க்கை வாழ்வதற்கே.

See less

View Details

Change your mindset, change your life. It sounds so easy, yet many of us tell ourselves it’s too late to change careers or that we don’t have enough time to learn something new. Living with these limiting beliefs creates a self-fulfilling prophecy: we believe we can’t, so we don’t. If we instead lived in terms of “I can” and “I will”, imagine what we could achieve !