KANKALAI's podcast: Recent Episodes

KANKALAI@SARAVANANARUNACHALAM

View Details

கி.வா.ஜெகந்நாதன் எழுதிய அமுத இலக்கியக் கதைகள் என்ற நூலில் இருந்து 9.புலியை நாடிய வள்ளல் என்ற சிறுகதை.

View Details

11ம் வகுப்பு தமிழ்-இயல் 3-விரிவானம்-வாடிவாசல் சிறுகதை எழுதியவர்-சி.சு.செல்லப்பா.வாடிவாசல் குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவம்.பக்கம்-62.

View Details

தமிழ்நாடு அரசு பாடநூல் பள்ளிக்கல்வி துறை எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள சிறுகதை.

View Details

மராத்தி கவிதை-கவிதா மகாஜன். தமிழில்-புதிய மாதவி.மொழிபெயர்ப்புக் கவிதை

View Details

நட்பின் சிறப்பை உணர்த்தும் சிறுகதை-தினமலர்-எழுத்தாளர் இ.பகவதி

View Details

தமிழ்நாடு அரசு பாடநூல் பள்ளிக்கல்வி துறை எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் ஒன்பது-கவிதைப்பேழை-இளைய தோழனுக்கு-மு.மேத்தாவின் கவிதைவரிகளும் அதன் பொருளும் கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே .

View Details

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

View Details

தமிழ் நாடு அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ் துணைபாடநூலில் உள்ள சிறுகதைகளில் ஒன்று. நீல.பத்மநாபன் எழுதிய மண்ணின் மகன்.

View Details

குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றி சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கான அறிவையும்,துணிவையும்,நற்பண்புகளையும் வளர்க்கும் குழந்தை இலக்கியங்களை அள்ளி தந்த கவிஞர்.

View Details

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் என்ற தமிழ் இலக்கிய நூல்.இது பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

View Details

மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.அவர் வாழ்க்கையில் எந்த ஒளிவும் மறைவும்இல்லை.தான் வாழ்ந்த வாழ்க்கையை ,உள்ளது உள்ளபடியே உரைப்பதன் மூலம் ,உலக மக்களுக்கு வழிகாட்டு விரும்பியது அவர் தனது சுயசரிதையை எழுதினார்.உள்ளத்தில் தூய்மை,செயலில் தூய்மை,பேச்சில் தூய்மை பெற்று வாழ்ந்ததால் தான் காந்தியடிகளின்,எனது வாழ்க்கையே நான் என கூற முடிந்தது.

View Details

மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.அவர் வாழ்க்கையில் எந்த ஒளியும் மறைவும்இல்லை.தான் வாழ்ந்த வாழ்க்கையை ,உள்ளது உள்ளபடியே உரைப்பதன் மூலம் ,உலக மக்களுக்கு வழிகாட்டு விரும்பியது அவர் தனது சுயசரிதையை எழுதினார்.உள்ளத்தில் தூய்மை,செயலில் தூய்மை,பேச்சில் தூய்மை பெற்று வாழ்ந்ததால் தான் காந்தியடிகளின்,எனது வாழ்க்கையே நான் என கூற முடிந்தது.

View Details

மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.அவர் வாழ்க்கையில் எந்த ஒளிவு மறைவும்இல்லை.தான் வாழ்ந்த வாழ்க்கையை ,உள்ளது உள்ளபடியே உரைப்பதன் மூலம் ,உலக மக்களுக்கு வழிகாட்டு விரும்பியது அவர் தனது சுயசரிதையை எழுதினார்.உள்ளத்தில் தூய்மை,செயலில் தூய்மை,பேச்சில் தூய்மை பெற்று வாழ்ந்ததால் தான் காந்தியடிகளின்,எனது வாழ்க்கையே நான் என கூற முடிந்தது.

View Details

மகாத்மா காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.அவர் வாழ்க்கையில் எந்த ஒளியும் மறைவும்இல்லை.தான் வாழ்ந்த வாழ்க்கையை ,உள்ளது உள்ளபடியே உரைப்பதன் மூலம் ,உலக மக்களுக்கு வழிகாட்டு விரும்பியது அவர் தனது சுயசரிதையை எழுதினார்.உள்ளத்தில் தூய்மை,செயலில் தூய்மை,பேச்சில் தூய்மை பெற்று வாழ்ந்ததால் தான் காந்தியடிகளின்,எனது வாழ்க்கையே நான் என கூற முடிந்தது.

View Details

பல்சுவைகதைகள்-மானமே பெரிது என்ற சிறுகதை.

View Details

An autobiography or The story of my EXPERIMENTS with truth.m.k.Gandhi.

View Details

உலக நீதி எனும் நூலை உலகநாதன் என்பவர் இயற்றியுள்ளார்.இதன் ஒவ்வொரு பாட்டிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்துவாயாக என நடந்ததையொட்டி கூறுவதாக அமைந்துள்ளது.

View Details

தெனாலிராமன் கதைகளில் ஒன்றான பிச்சைக்காரன் வென்ற கதை இப்போது கேட்டு மகிழுங்கள்

View Details

திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து 7ம் தந்திரத்தில் உள்ள குருவிற்கான பூசைகள் செய்தல் பற்றி திருமூலர் என்ன சொல்கிறார் என்பதை எட்டு பாடல்களில் உரையுடன் காற்றலையில் கேட்டு மகிழுங்கள்-நேயர்களே.!)

View Details

பகவத் கீதையில் மிகச்சிறந்த வாழ்க்கைக்குரிய வசனங்கள். கிருஷ்ணர் அந்தமானுக்கு வழங்கப்பட்ட உபதேசங்கள்.

View Details

குற்றால குறவஞ்சி இசையுடன் கூடிய நாடகத் தமிழ் நூல்.இதனைப்பாடியவர் திரிகூட நாசப்படுத்தி கவிராயர்.காலம் 17ம் நூற்றாண்டு.இவர் வடகரை நிலப்பகுதியை ஆண்ட சின்னஞ்சாத் தேவரின் அவருக்குப் புலவர்.

View Details

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். பிரபந்தம் என்றால் தனிநூல் என பொருள்படும் .

View Details

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை நாதமுனிகள் என்பவர் நான்காயிரம் திவ்யா பிரபந்தம் எனத் தொகுத்தார்.

View Details

ஸ்ரீமத்பகவத்கீதை கற்று தரும் பாடங்கள்.மகாபாரதம் என்ற புனித யுத்தம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெற்றது.இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினை குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள்.இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.