உண்மைகள் – NirajDavid: Recent Episodes

None

The Journalist

View Details

கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை கொஞ்சம் உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தால், அதன் பின்னணியில் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்ததை கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும். 1985 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் கிழக்கில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் கலவரங்களின் பல்வேறு இனக்கலவரங்களின் பின்னணியிலும் ஸ்ரீலங்காப் படையினரின் கைகள் இருந்து வந்ததுடன், எச்சந்தர்ப்பத்திலும் இவ்விரு இணங்களுக்கிடையேயான இனமுறுகல் நிலை தனிந்துவிடாமலும் அது பார்த்துக்கொண்டிருந்ததையும் இரண்டு சமுகங்களைச் சேர்ந்தவர்களும் பின்நாட்களில் அறிந்துகொன்டார்கள். இந்த விடயத்தை சில சம்பவங்களின் ஊடாகப் [...]

The post தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட இரகசியச் சதிகள்!! ( உண்மைகள்: பாகம்-4) appeared first on NirajDavid.

View Details

காத்தாக்குடி பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதா அல்லது அந்தப் படுகொலைகளுக்கான பழி விடுதலைப் புலிகள் மீது சுமத்தபட்டதா என்று சீர்தூக்கி ஆராய்வதற்கு ஏதுவாக, கிழக்கில் நடைபெற்ற சில சம்பவங்களை கருத்தில் எடுத்து ஆராயந்து பார்க்கின்றது இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி: முன்னைய பதிவுகள் 2090 இல் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனம்?( உண்மைகள்: பாகம்-1) தமிழ் மக்களின் உறவை சதைத்துண்டாக வெட்டி எறிந்த முஸ்லிம்களின் ஒலுவில் பிரகடனம்!! ( உண்மைகள்: பாகம்-2)

The post காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளின் உண்மையான பின்னணி என்ன?( உண்மைகள்: பாகம்-3) appeared first on NirajDavid.

View Details

2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை ஒன்றில் தமிழர் தரப்பைக் குறிவைத்து கூறப்பட்டிருந்த சில வரிகள் இவை: நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – [...]

The post தமிழ் மக்களின் உறவை சதைத்துண்டாக வெட்டி எறிந்த முஸ்லிம்களின் ஒலுவில் பிரகடனம்!! ( உண்மைகள்: பாகம்-2) appeared first on NirajDavid.

View Details

‘2090ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனமாக இருப்பார்கள்’ என்ற சிங்களத் தலைவர் பாட்டாளி சம்பிக ரணவக்கவின் ஆய்வறிக்கையே இன்று சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத எண்ணம் மிக மோசமான அளவுக்கு வளர்வதற்கு காரணம் என்று கூறலாம். தீர்க்கப்படவே முடியாத அளவிற்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள உறவில் விரிசல்கள் ஏற்படக் காரணமான விடயங்கள் பற்றியும், அந்த விரிசல்களை அதிகமாக்க மேற்கொள்ளப்பட்ட சதிகள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மைகள்‘ சிறப்பு ஒளியாவணம்:

The post 2090 இல் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனம்? ( உண்மைகள்: பாகம்-1) appeared first on NirajDavid.

View Details

புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -5) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -6) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -7)

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -32) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -31) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -30) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -29) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

புகைப்படம்: சந்திரபிரகாஸ்

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -28) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -27) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.