Tamil stories for the new age listeners who prefer listening on the go or at leisure over a cup of coffee.கே பாலச்சந்தரையும் , சுஜாதாவையும் துரோணர் ஸ்தானத்தில் வைத்து தினசரி கற்றுக்கொள்ளும் ஒரு ஏகலைவன் நான். இதுவரை எழுதிய படைப்புகள், 'கல்கி', 'ஆனந்த விகடன்' மற்றும் சிங்கப்பூர் 'தமிழ் முரசிலும்' வெளிவந்துள்ளது. ஆனால், இன்று தமிழ் படிப்பதை விட கேட்க விரும்புவோர் அதிகம். அதனால், நவீன தொழில்நுட்பமுறையில் என் கதைகளை வெளியிட இந்த முயற்சி. Email: storybykbs@gmail.com
https://youtu.be/8Yh2xAU0JpM
புதிய கதைகளை, 'Davara Tumbler' சேனல் வழியா வெளியிடறோம். இந்த வாரம் வந்திருக்கிற கதை - # தாய்லாந்து.
ஒரு தம்பதி அவங்களோடு பத்தாவது திருமண நாளை, கொஞ்சம் ட்ரெண்டிங்கா (Trending) கொண்டாடணும் நினைக்கிறாங்க. என்ன பண்ண போறாங்க?
கதையை கேட்கணும்னு ஆசையா இருந்தா, 'Davara Tumbler ' Youtube Channel Subscribe பண்ணுங்க. ...அப்படியே உங்களுடைய நண்பர்களுக்கும் அனுப்புங்க.
நன்றி
எங்கேயோ கேட்ட குரல் - இது நான் எழுதி, ஒரு வாரப்பத்திரிகையில வெளிவந்த கதை. இந்த கதையை கேட்கணும்னு ஆவலா இருந்தா, 'Davara Tumbler Youtube Channel போங்க, 'Subscribe' பண்ணுங்க.
'Davara Tumbler Youtube Channel வழியா, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, ஒரு புதிய கதையை நீங்க கேட்டு மகிழலாம்.
ஐநூறு ரூபாய் நோட்டு - இது நான் எழுதி, சமீபத்துல ஒரு பத்திரிக்கையில் வந்த கதை. இந்த கதையை கேட்கணும்னு ஆவலா இருந்தா, 'Davara Tumbler Youtube Channel போங்க. 'Subscribe ' பண்ணுங்க.
'Davara Tumbler Youtube Channel வழியா, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, ஒரு புதிய கதையை நீங்க கேட்டு மகிழலாம்.
நன்றி.
இதுவரை நீங்க கதைகளை கேட்டுட்டுதான் இருந்தீங்க. நான் எழுதிய கதையை, ஒரு குறும்படமா எடுத்து என் நண்பர்கள் வெளியிட்டிருக்காங்க. அந்த கதையை பார்க்கணும்னா, நீங்க 'Davara Tumbler Youtube channel subscribe பண்ணுங்க. அங்க அந்த கதையை பார்க்கலாம்..என்ன கதை? " அவள் வருவாளா".
கதையின் சுருக்கம் : தற்செயலா ஒரு வங்கியின் சேவைப்பிரிவிக்கு போன் பண்ணும்போது, தன் பழைய காதலியுடைய குரல்..அதே பெயரும் வேற...என்ன நடந்திருக்கும்? பார்க்கணும்னு ஆசையா இருந்தா - Davara Tumbler Yotube Channel போங்க ...Subscribe பண்ணுங்க.
Please subscribe to my new Youtube channel - 'Davara Tumbler - konjam coffee konjam kathaigal' for a new story every 2 weeks.
என்னடா? பெயரே கொஞ்சம் வித்தியாசமா இருக்கேனு நினைக்கிறீங்களா?. நம்ம எல்லாரையும் இன்னிக்கி பல ஜக்கம்மாக்கள், எப்பவுமே கண்காணிச்சிட்டுதான் இருக்காங்க. அதனாலதான், 'ஜெய் ஜக்கம்மா'.
Tamil stories by KB
Tamil stories for the new age listeners who prefer listening on the go or at leisure.
அடுத்தவங்க கனவுக்கே வாழ்க்கையில கோலம் போட்டிட்டிருந்தா, நம்ம கனவு...? அது தான் 'யாருடைய கனவு?'.
சாப்பிடும்போது, நம்ம இலையில என்ன இருக்குனு விட்டுட்டு, அடுத்தவன் இலையில என்ன இருக்குனு தான் பார்க்கிறோம்....இருக்கறதை நாம ருசிச்சு சாப்பிடறோமா? அது தான் சூரிய கிரகணம்.
இந்த கதையின் நாயகி ஒரு பத்து வயது சிறுமி - மீனாட்சி. அந்த வயதில் ஏற்படும் ஆசைகளும் கனவுகளும் ஒன்றி நடக்கும் கதை
ஒரு சில நேரத்துல, வாழ்க்கையில 'பிரேக்' தேவைப்படுது. அந்த 'பிரேக்', நம்ம வேகத்தை குறைப்பதற்கா இல்லாட்டி நல்ல திசைல கொண்டு செல்லவா? அது தான் மறு பக்கம்.
பதினஞ்சு வருஷத்துக்கப்புறம் சந்திக்கும்போது... அந்த நிறம் மாறாத நினைவுகள் தான்....நிறம் மாறாத சட்டை....
கதையின் சுருக்கம்: அவன் ஒரு வணங்காமுடி, சூனியம், தனி ரகம் என்று பல கருத்துக்கள். ஆனா, அந்த சூன்யத்தோட மதிப்புக்கூட அது இருக்கற இடத்தை பொறுத்தது தான் என்பது கதையின் கரு.
குழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு பிரச்னை தான். அதுக்கு என்ன தீர்வுன்னு தேடும்போது சந்தற்பங்களே அதுக்கு பதிலா அமையும். அது தான் 'ஜன்னல்.'
ஒரு சிக்கலான சந்திப்பு - தன்னுடைய நண்பரை குடும்பத்தோடு வீட்டுக்கு அழைக்க, அந்த நண்பரின் மனைவியோ கணவனோ, பழைய உயிர் காதலாக இருந்தா ??? ..இது தான் ரகசியமாய் ரகசியமாய்..
ஒரு முகம் தெரியாத பாடகர், காணொளிகளில் பாடுகிறார். ஆனால் அவர் குரல் அச்சு அடித்தாற்போல் ஒரு பெரிய சினிமா பாடகர் போல் உள்ளது. அந்த சினிமா பாடகர் தான் இப்படி புதிய முறையில் தன் ரசிகர்களோடு தொடர்புகொள்ள முனைகிறார் என்று ஒரு சிலரின் கருத்து இருக்க, அந்த பாடகர் அவர் இல்லை என்று விவாதங்கள் பறக்கின்றன.
கொரோன காலத்தில வீட்டிலிருந்து வேலை. வெளியில போக முடியல. வாரக்கடைசியில ஒரு நாலு பேர பார்த்து பேச முடியலை. சினிமா ஹோட்டல்னு எங்கயும் போக முடியில. இப்படி பல பிரச்னை. ஆனால், இந்த சமுதாய பிளவு, இந்த பிரெச்சனையெல்லாம் தாண்டியது
......அது தான் - பொம்மலாட்டம்
கார்பொரேட் உலகத்தில, 'Work Life Balance ' ஒரு முக்கியமான வார்த்தை. அதை பல கண்ணோட்டத்தில பார்க்கலாம். அதுல ஒரு, கண்ணோட்டம் தான் இந்த கதை.
தற்செயலா ஒரு வங்கியின் சேவை பிரிவுக்கு போன் பண்ணும்போது, தன் பழைய காதலியின் குரல்...அவளுடைய அதே பெயரும் வேற!! ...........என்ன நடக்கபோகுது ..கேட்கலாமா?
Published in Ananda Vikatan
வீடும் வேலையும் வேறு என்று இருந்த காலம் மாறி, இப்போது எங்கேயும் எப்போதும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த ஆனந்தத்தை கண்டோம், எந்த ஆனந்தத்தை இழந்தோம் என்ற கருத்திற்கு விடை தெரியாமல் நிற்கும் இந்த கதையின் நாயகன் - சந்தோஷ்--
இன்று டைட்டிங் என்ற பெயரில் வாட்ஸ்சப்பில் பல குப்பைகள் வருகின்றன. ஆனால் இந்த டைட்டிங்கிற்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஹாஸ்யமாக சொல்லப்பட்ட ஒரு கற்பனை கதை.
கல்யாணத்திற்கு முன்னாடி மாலை ஐந்து மணிக்கு அவளை பார்க்கப்போறோம் நினைக்கும்போது , அந்த ஐந்து மணிக்கு காத்திருக்கும் நேரம் ஒரு யுகம் போல தோணும். ஆனா, கல்யாணம் ஆகி, ஒரு இருபது வருடம் கழிந்து, ஏன் பாக்கணும்னு கூட தோணும் !!! அந்த ஐந்து மணி மாறலை; நாம தான் மாறிவிடுகிறோம்.
அதுதான் இந்த 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' சிறுகதை.
முதல் முறையா அப்பா அம்மா கூட்டிட்டு ஒரு அமெரிக்கா காபி ஷாப் கூட்டிட்டுப்போற ஒரு மிடில் கிளாஸ் பையனோட அனுபவம் . எப்படி இருக்கும்? ஒரு சின்ன ஹாஸ்யமான கற்பனை கதை.
தன் தந்தையை இழந்து நிற்கும் ஆனந்தியின் வாழ்க்கையில் நம்பிக்கையின் பிறப்பாக அமைவது என்ன? அது தான் இந்த கதையின் சாராம்சம்.
வாழ்கையில் செல்லும் பாதை முக்கியமா அல்லது அடையும் இலக்கு முக்கியமா? இந்த குழப்பத்தின் தெளிவு தான் இந்த வித்யாசமான கதை.
முதியவர்களின் வாழ்க்கையில் அந்த ஒரு நாள் எப்படி அமையும் என்று அவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி பார்த்து சொல்லும் ஒரு கற்பனைக்கதை . இந்த கதையை படிக்கும்போது, வாசகர்களுக்கு அவர்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி, தங்கள் கடமையை மறவாமல் இருக்க இந்த கதை ஒரு முயற்சி.
பாரதி கண்ட புதுமை பெண் சமுதாயத்தில் எல்லோரும் அறிந்த முகமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முற்றுப்புள்ளியை காற்புள்ளியாக மாற்றி, பல குடும்பங்களை தங்கள் தியாகத்தாலும், உழைப்பாலும் முன்னுக்கு கொண்டுவரும் ஒவ்வொரு சாரதாவும் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பது இந்த கதையின் சுருக்கம்.
'நிழலை தேடும் நிஜம்' - கதையில் எழுதும் கதாபாத்திரங்கள் நிஜத்தில் அந்த முடிவை ஏற்பார்களா? இந்த கேள்வி திலக் என்ற கதாசிரியரிடம்
எழுப்பப்படும் பொது அவர் அதற்கு விடை தேட முயற்சிக்கிறார். அந்த முயற்சியின் முடிவு என்ன என்பது தான் கதை.
இன்றைய வாழ்க்கைமுறையில் நம் மேல் உண்மையான அன்பு வைத்திருப்புவார்கள் யார், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதில் நம் கதையின் நாயகனும் நாயகியும் அடக்கம்.
'என் இனிய நண்பா'. நவீன இயந்திரங்களோடு வாழும் இந்த இளைய தலைமுறை பற்றியது. அப்படி ஒரு தலைமுறையில் வாழும் இந்த கதையின் நாயகன், சிறுவன் அரவிந்தன். அவனை சுற்றி பல நண்பர்கள் இருந்தாலும் அவன் தேடும் அந்த 'என் இனிய நண்பா' யார் என்பது தான் கதை.