கருணா புலிகள் பிளவு- நடந்தது என்ன? – NirajDavid: Recent Episodes

None

The Journalist

View Details

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்தது முதல் தான் முற்றாகவே ஒதுங்கிக்கொண்டதாகவும், சிறிலங்காப் படைகளுக்கு இராணுவ உதவியே செய்யவில்லை என்கின்ற தொணியிலும் பேசிவருகின்றார் கருணா என்கின்ற முரளீதரன். இது உண்மையா? கருணா குழு, TMVP என்ற அரசியல் கட்சி, கருணா மற்றும் அவரது நன்பர்களின் செயற்பாடுகள் – இவைகள் பற்றிய சில உண்மைகளையும், ஆதாரங்களையும் சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் தொடர்புபட்ட ஆக்கங்கள்.. கருணா புலிகள் பிளவு- நடந்தது என்ன? கருணாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை [...]

The post ‘கருணா குழு’ என்றால் என்ன?( உண்மையின் தரிசனம்) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -1) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -2) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -3) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -4) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -5) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -6) புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -7)

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -32) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -31) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -30) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -29) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

புகைப்படம்: சந்திரபிரகாஸ்

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -28) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -27) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

மட்டக்களப்பு மக்களின் ஆண்மீக உறுதியைச் சிதைத்துவிடும் எத்தனத்தில் அந்த நேரத்தில் எதிரி புதிய உத்திகளுடன் புறப்பட்டிருந்தான். கருணா என்ற தனிமனிதன் பிரதேசவாதத்தைத் துணைக்கழைத்துக்கொண்டு மட்டக்களப்பில் ஆடிவிட்டுச் சென்ற கோரதாண்டவத்தின் எச்சங்களை புதிய ஆயுதமாகச் சுமந்துகொண்டு புதிய வியூகத்துடன் எதிரி மட்டக்களப்பில் களமிறங்கி இருந்தான். கிழக்கு வாழ் தமிழர்களை கிலியின் உச்சத்திற்குக் கொண்டுசென்ற அந்த இராணுவ நடவடிக்கை, சிறிலங்கா புலனாய்வாரள்கள் தமிழர்கள் மீது மேற்கொண்ட fear psycho நடவடிக்கைகளின் உச்சம் என்று கூறலாம். அந்த விடயம் பற்றி ஆராய்கிறது [...]

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -26) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

கருணா குழுவிற்கும், கருணா குழுவை வைத்து இயக்கியவர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்தார்கள் விடுதலைப் புலிகள். கருணா குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும் நோக்கத்தில், ஒரு சில அதிரடித் தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பித்தும் இருந்தார்கள்  

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -25) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.

View Details

கருணா என்ற துருப்புச் சீட்டை தமது இரண்டாவது ஆட்டத்திற்குப் பயன்படுத்த, ஸ்ரீலங்காப் படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது. மட்டக்களப்பில் கருணா குழு என்ற பெயரில் அச்சத்தை உலாவவிட்டு, அதன்மூலம் குழப்பத்தை அறுவடைசெய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டு, அந்தச் சதியை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு – ஸ்ரீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. புலிகள் மீதான தாக்குதல், புலிகளின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர்களைக் குறிவைத்துத் தாக்குதல், ஊடகவியலாளாகள் மீதான தாக்குதல், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் – என்று [...]

The post புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -24) – நிராஜ் டேவிட் appeared first on NirajDavid.