Tamil world of information/ தமிழ் தகவல்கள்: Recent Episodes

podcastjk

தமிழ் கற்போம் / Lets share the knowledge in tamil literature

View Details

அறியப்படாத தமிழகம் - தவிடும் தத்தும்  தொ. பரமசிவன் : அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர்.

View Details

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

View Details

ஆசாரக்கோவை பகுதி - 1/ Aasarakovai Part 1

View Details

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

View Details

குற்றாலக் குறவஞ்சி

பாடல் : வசந்தவல்லி பந்தாடல்  எழுதியவர் : திரிகூட ராசப்பக் கவிராயர்

View Details

தமிழும் உணவும் 

View Details

தமிழரும் தண்ணீரும் 

குறிப்பு : அறியப்படாத தமிழகம்

View Details

புதிய ஆத்திசூடி - நகர வருக்கம் / Puthiya Aathichudi - Nagara Varukkam

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - புதிய ஆத்திசூடி

View Details

தன்மை இழவேல்

தாழ்ந்து நடவேல்

திருவினை வென்று வாழ்

தீயோர்க்கு அஞ்சேல்

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி

தெய்வம் நீ என்று உணர்

தேசத்தைக் காத்தல் செய்

தையலை உயர்வு செய்

View Details

புதிய ஆத்திசூடி - சகர வருக்கம்

View Details

இந்திய தேசிய கொடிக்கு பின்னால் உள்ள கதை 

View Details

ககர வருக்கம் -

பாடலும் பொருளும்

View Details

கர்மவீரர் “காமராஜர்” - மக்கள் தலைவன் / எளிய மனிதன் - பகுதி 2

View Details

கர்மவீரர் "காமராஜர்" - மக்கள் தலைவன் / எளிய மனிதன் - பகுதி 1

View Details

"ஐஸ்" இதற்குப்பின்னும் ஒரு சுவையான வரலாறு உண்டு.

View Details

இன்னாது என்றலும் இலமே, மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர்  10 காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,  மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

View Details

புறநானூறு - 192 பாகம் - 3

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே

சாதல் என்பது புதிது இல்லை. வாழ்தல் இனிமையானது என்று நாம் மகிழ்வதும் இல்லை.

View Details

பாகம் - 2

தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன